காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள சர்ச்சை கருத்து என்ன?

Posted by - April 17, 2022
பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Read More

அச்சமின்றி போராட்டங்களை முன்னெடுங்கள் – மனுசநாணயக்கார ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு செய்தி

Posted by - April 17, 2022
காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள ஆர்;ப்பாட்டம் காரணமாக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளிற்குள் முடங்கியிருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி! சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - April 17, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
Read More

தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன்

Posted by - April 17, 2022
தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன் -ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது இடம்பெறவில்லை-
Read More

புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

Posted by - April 17, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாதென இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
Read More

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்த அறிக்கை

Posted by - April 17, 2022
2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைந்துக் கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கல்வி…
Read More

அமைச்சு பதவியை ஏற்க மறுத்த ஜீவன் தொண்டமான்

Posted by - April 17, 2022
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனக்கு வழங்க முன்வந்த அமைச்சு பதவியை நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
Read More

போராட்டகாரர்களின் கூடாரங்களை அகற்றிய பொலிஸார்

Posted by - April 17, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி காலியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு பொலிஸார் தடையேற்படுத்தியுள்ளனர்.
Read More

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத் திடலில் போராட்டம்!

Posted by - April 17, 2022
உயிர்ந்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கோரி கொழும்பு காலிமுகத்…
Read More

கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துச் செய்தி!

Posted by - April 17, 2022
அமைதி, தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகிய ஆன்மீக பரிசுகளால் அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு…
Read More