அரசுக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - April 28, 2022
ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி புத்தளம் – கொழும்பு முகத்திடலில் நேற்று இரவு முதல்…
Read More

நுகர்வோர் விவகார ஆணையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

Posted by - April 28, 2022
நேற்று  (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அனைத்து உற்பத்தியாளர்கள், அங்காடி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின்…
Read More

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கவில்லை – அகிலவிராஜ்

Posted by - April 28, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கவில்லை. எனினும் அதனை நிறைவேற்றுவதற்கு முன்னர் அடுத்த கட்ட வேலைத்திட்டங்களுக்கு…
Read More

இன்று பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக் குழுக் கூட்டம்

Posted by - April 28, 2022
பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக் குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் வியாழக்கிழமை (28) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
Read More

உணவுகளின் விலைகள் தொடர்பான அறிவிப்பு

Posted by - April 27, 2022
சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் விலைகளை அந்த சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்களே இனி தீர்மானிக்க வேண்டுமென சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்…
Read More

பேலியகொட துப்பாக்கிச்சூடு – தீவிர விசாரணைகளில் பொலிஸார்

Posted by - April 27, 2022
பேலியகொட பகுதியில் நேற்றிரவு இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ;வர்த்தகர் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
Read More

காலிமுகத்திடல் போராட்டம் : பொலிஸாரால் அகற்றப்பட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகள்

Posted by - April 27, 2022
ஜனாதிபதி செயலகத்தின் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகளை பொலிஸார் அகற்றியுள்ளனர்.
Read More

வங்கிகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம்

Posted by - April 27, 2022
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
Read More

நாளை முழு பொது வேலைநிறுத்தம்

Posted by - April 27, 2022
இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க…
Read More