எந்தவொரு அரசியல்வாதிகளையும் இனி சந்திக்கபோவதில்லை!-ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர்

Posted by - May 2, 2022
தம்மைச் சந்திப்பதற்கு எந்தவொரு அரசியல்வாதியையும் இனி அனுமதிக்கப்போவதில்லை என சியம் நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே…
Read More

நாட்டின் நிதி அமைப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது – பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 2, 2022
இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்ததன் காரணமாக நாட்டின் நிதி அமைப்பு வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

அரசாங்கம், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படும் -ஹேஷா விதானகே

Posted by - May 2, 2022
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்கப் பிரேரணையையும் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை…
Read More

பொதுமக்களின் போராட்டம் அரசாங்கத்தின் ஆணவ ஆட்சியை தடுத்து நிறுத்தியது – ரோஹன லக்ஸ்மன் பியதாச

Posted by - May 2, 2022
தற்போதைய நிர்வாகத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கத்தின் ஆணவ ஆட்சி தொடரும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
Read More

தனியார் எரிபொருள் பெளசர் உரிமையாளர்களின் நிபந்தனைகளுடன் உடன்படுங்கள் -ஆனந்த பாலித

Posted by - May 2, 2022
தனியார் எரிபொருள் பெளசர் உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தொழிற்சங்கவாதியான ஆனந்த…
Read More

நுவரெலியாவில் மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி வடை விற்பனை

Posted by - May 2, 2022
நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையை காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும்  மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தியுள்ளார்.
Read More

கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்

Posted by - May 2, 2022
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Read More

இன்றும் நாளை மறுதினமும் மின்வெட்டு

Posted by - May 2, 2022
நாட்டில் இன்று திங்கட்கிழமை (2) மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை (4) மாத்திரம் மின்வெட்டு அமுலாகவுள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி-விமல்

Posted by - May 2, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை லிபியாவிற்கு இணையான ஒன்றாக மாற்ற பிருசிலர் முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்…
Read More

பாரிய கண்டனத்தை பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே – திஸ்ஸ

Posted by - May 2, 2022
நாட்டின் வரலாற்றில் பாரியளவிலான மக்களின் கண்டனத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.…
Read More