அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

Posted by - July 24, 2025
அநுராதபுரத்தில் எப்பாவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகா இலுப்பல்லம பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு பிணை!

Posted by - July 24, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனை பிணையில் விடுதலை செய்யுமாறு மத்துகம நீதவான்…
Read More

ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

Posted by - July 24, 2025
புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடி என்பவரை எதிர்வரும் ஆகஸ்ட்…
Read More

முன்னாள் அமைச்சரின் மகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

Posted by - July 24, 2025
பொலிஸாரை ஏமாற்றி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், சரணடையவில்லை என்றால், அவரது சொத்துக்களை முடக்க உத்தரவைப் பெறுவோம்…
Read More

நீதிமன்றில் சரணடைந்தார் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன்!

Posted by - July 24, 2025
புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை…
Read More

பொலன்னறுவையில் சுகாதாரம், தபால், ஊடகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சிறப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்

Posted by - July 24, 2025
சுகாதாரம், சுதேச மருத்துவம், தபால் மற்றும் வெகுஜன ஊடகத் துறைகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து, பொலன்னறுவை மாவட்ட…
Read More

எழுத்தாளனின் பெயர் சூட்டப்பட்ட வீதி – மாத்தளை மலரன்பனுக்கு கௌரவம்!

Posted by - July 24, 2025
  ஒரு எழுத்தாளனின் பெயரை ஒரு வீதிக்கு சூட்டி, அந்த எழுத்தாளனை கௌரவித்த நிகழ்வொன்று அண்மையில் மாத்தளையில் நடைபெற்றுள்ளது. மாத்தளை…
Read More

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு நடவடிக்கை……

Posted by - July 24, 2025
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து தேசிய மக்கள்…
Read More

ரம்புட்டான் பழங்களினால் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - July 24, 2025
ரம்புட்டான் பழங்களினால் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் போன்று நடித்து பண மோசடி ; இருவர் கைது

Posted by - July 24, 2025
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் போன்று போலியாக  நடித்து ஆறு இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த இருவர் கட்டுகஸ்தோட்டை  பிரதேசத்தில்…
Read More