முன்னாள் அமைச்சரின் மகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

79 0

பொலிஸாரை ஏமாற்றி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், சரணடையவில்லை என்றால், அவரது சொத்துக்களை முடக்க உத்தரவைப் பெறுவோம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் அவரும் அவரது கணவரும் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த பல இடங்களில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். ஆனால் அந்த இடங்களில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

பொலிஸாரை ஏமாற்றி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், சரணடையவில்லை என்றால், அவரது சொத்துக்களை முடக்க உத்தரவைப் பெறுவோம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் அவரும் அவரது கணவரும் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த பல இடங்களில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். ஆனால் அந்த இடங்களில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.