புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (24) காலை சரணடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை பொருத்திய வாகனம் ஒன்றை சட்டவிரோதமாக பதிவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

