பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட உரை

Posted by - June 2, 2022
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02)…
Read More

வைத்தியசாலையில் தீ விபத்து

Posted by - June 2, 2022
வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கிடைத்த தகவலின்…
Read More

பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

Posted by - June 2, 2022
இன்று (02) கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை…
Read More

மே 9 வன்முறைகள் : 2,225 பேர் இதுவரை கைது ; 1,010 பேருக்கு விளக்கமறியல்

Posted by - June 2, 2022
கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்துமீறிதாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் (மே…
Read More

இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

Posted by - June 2, 2022
பெறுமதி சேர் வரி உள்ளிட்ட இதர வரிகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மீதான வரிகளும்…
Read More

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் தொடர்பான அறிவிப்பு

Posted by - June 2, 2022
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக…
Read More

21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நாளை

Posted by - June 2, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் நாளை (03) கலந்துரையாடப்படவுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில்…
Read More

IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொகையின் அளவு

Posted by - June 2, 2022
குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத்…
Read More

ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் அமையக்கூடாது – எஸ்.எம்.மரிக்கார்

Posted by - June 2, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனில் , 19 ஆவது திருத்தம்…
Read More

சிங்கள, பௌத்த நாடு என்பதை ஏற்பதற்குத் நான் தயாரில் – மனோ கணேசன்

Posted by - June 2, 2022
என்னைப் பொறுத்தமட்டில் இலங்கை என்பது பன்மொழி, பல்லின மற்றும் பல்கலாசார நாடாகும். மாறாக இதனை சிங்கள, பௌத்த நாடு என்றோ…
Read More