இன்றிரவு 8 மணிக்கு முன் ஜோன்ஸ்டனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Posted by - June 9, 2022
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடிடுள்ளது.
Read More

ஐக்கிய மக்கள் சக்தி எனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை !

Posted by - June 9, 2022
ஐக்கிய மக்கள் சக்தி தனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் மாற்று சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 782 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கைக்கு பிரசன்ன ரணதுங்க பணிப்பு

Posted by - June 9, 2022
நகர்ப்புற காணிகளை பண்படுத்தும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 782 ஏக்கர்  பரப்பளவு காணி,…
Read More

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் பசில்

Posted by - June 9, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ஷ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்வதற்கான…
Read More

மின்கட்டணத்தை அதிகரிப்பதை விடுத்து மின்னுற்பத்திக்கான செலவை குறைக்க அவதானம்

Posted by - June 9, 2022
மின்கட்டணத்தை அதிகரிப்பதை விடுத்து மின்னுற்பத்திக்கான செலவை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
Read More

இளைஞர்களின் கனவை கலைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு ?

Posted by - June 9, 2022
மாதாந்தம் 50 ஆயிரம் சம்பளம் பெறும் பட்டதாரி இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு…
Read More

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்

Posted by - June 9, 2022
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற 15 இலங்கையர்களை கைதுசெய்துள்ள அதிகாரிகள் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
Read More

வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றாவிட்டால் உடனடியாக தொழிற்சங்க போராட்டம் – இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம்

Posted by - June 9, 2022
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்  சங்கத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும் என மின்சார சபை தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

இலங்கைக்கான இந்தியாவின் உதவியை பாராட்டியது சீனா – இணைந்து செயற்பட தயார் எனவும் தெரிவிப்பு

Posted by - June 9, 2022
இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படதயார்என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை…
Read More