மனித உரிமை விடயத்தில் அவதானம் செலுத்தாமை ஜெனீவாவில் இலங்கைமீது அழுத்தம் பிரயோகிக்கப்பட வழிவகுக்கும் – அமெரிக்கத்தூதுவர்

Posted by - June 12, 2022
தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் குறித்தோ, மனித உரிமைகள் நிலைவரம் குறித்தோ அரசாங்கம் உள்ளடங்கலாக எந்தவொரு…
Read More

இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா

Posted by - June 12, 2022
இந்தியா கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை( 6 பில்லியன்) நிவாரண…
Read More

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது – வாசுதேவ நாணயக்கார

Posted by - June 12, 2022
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தோற்கடிக்க பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து அரசியலமைப்பின் ஊடாக…
Read More

பஷில் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்தமை மற்றுமொரு அரசியல் நாடகம் – திஸ்ஸ விதாரண

Posted by - June 12, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார்.
Read More

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் நன்மையளிக்கும் வகையில் செயற்படவேண்டும் – தலைவர்களிடம் நீதியமைச்சர் வலியுறுத்தல்

Posted by - June 12, 2022
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள நீதியமைச்சர்…
Read More

சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை

Posted by - June 11, 2022
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
Read More

அடுத்தவார மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

Posted by - June 11, 2022
எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொசன் போயா தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More

மின்சார சபை தலைவரின் கருத்தை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி

Posted by - June 11, 2022
கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

இராணுவ வீரர் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

Posted by - June 11, 2022
கம்பளை நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை டிப்பர் வண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த…
Read More

இந்திய கடன் உதவியில் கிடைக்கும் இறுதி எரிபொருள் கப்பல் இலங்கை விரைகிறது!

Posted by - June 11, 2022
இந்தியாவின் கடன் உதவியின் கீழ் கிடைக்கும் இறுதியான எரிபொருள் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
Read More