பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் புகைப்படம் எடுத்த பொறுப்பதிகாரி ; அடையாள அணிவகுப்பை இரத்து செய்தார் நீதிவான்

Posted by - June 21, 2022
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து ; தனது கையடக்கத் தொலைபேசியில் கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி…
Read More

நிமல் சிறிபாலவை சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் : இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

Posted by - June 21, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை, அக்கட்சிப் பதவிகளில் இருந்து இடை…
Read More

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் விரிசல்!

Posted by - June 21, 2022
அரசாங்கத்தில் இருந்து பிரிந்த சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Read More

யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையிலான விமான சேவை – கட்டணங்களால் அதிர்ச்சியடைந்த பயணிகள்

Posted by - June 21, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜுலை மாதம் முதலாம் திகதி மீளவும் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில்…
Read More

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வ அறிவிப்பு – பொதுபயன்பாட்டு ஆணைக்குழு

Posted by - June 20, 2022
மின்னுற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ள பின்னணியில் மின்கட்டணம் நிச்சயம் அதிகரிக்கப்பட வேண்டும். மின்கட்டணம் அதிகரிக்கப்படும் விதம் இன்னும் ஓரிரு நாட்களில் உத்தியோகப்பூர்வமாக…
Read More

21வது சட்டமூலத்திற்கு அனுமதி

Posted by - June 20, 2022
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More

225 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஓமல்பே சோபித தேரர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - June 20, 2022
ஜனாதிபதி என்ற தனிநபரைச் சுற்றி அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டுள்ளமையே நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் , பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளும்…
Read More

சனத் நிஷாந்தவின் சகோதரர் விளக்கமறியலில்

Posted by - June 20, 2022
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னால் தலைவருமான ஜகத் சமந்த உள்ளிட்ட மூவர் எதிர்வரும்…
Read More

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகம்

Posted by - June 20, 2022
சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதே…
Read More