பயிற்சியின் போது 19 வயது இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு!

Posted by - July 1, 2022
அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 19 வயதுடைய இராணுவ வீரர்…
Read More

லிட்ரோ தலைவர் விசேட அறிவிப்பு!

Posted by - July 1, 2022
எதிர்வரும் 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று உலக வங்கியுடன் ஒப்பந்தம்…
Read More

விபத்துகளால் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு

Posted by - July 1, 2022
நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களினால்…
Read More

22 ரயில்கள் ரத்து

Posted by - July 1, 2022
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.…
Read More

கந்தப்பளையில் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு

Posted by - June 30, 2022
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க்தோட்ட பிரிவான தேயிலை மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் இரண்டு அடி உயரம் கொண்ட வெள்ளியால்…
Read More

5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை

Posted by - June 30, 2022
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை பிறப்பித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு தெவிநுவர…
Read More

நாட்டை நாசம் செய்த திருடர்களுடன் எமக்கு டீல் இல்லை

Posted by - June 30, 2022
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறினாலும், தற்போது நாட்டின் தேசியப்…
Read More

3 மணி முதல் 6 மணி வரை ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது!

Posted by - June 30, 2022
கொழும்பு கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…
Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - June 30, 2022
அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் பிரசவத்திற்காக கட்டாயம் பிரசவ மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்கள் இருக்கும் அரச வைத்தியசாலைகுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Read More

காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டமை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி

Posted by - June 30, 2022
காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பலவந்தமாக அகற்றியமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
Read More