5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை

288 0

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை பிறப்பித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு தெவிநுவர பகுதியில் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களுக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.