முப்படையினரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை!

Posted by - July 6, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

கோப் குழுவின் அதிரடி தீர்மானம்!

Posted by - July 6, 2022
கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் விசேட நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்குக்…
Read More

நாட்டில் மீண்டும் கொவிட் பரவும் அவதானம்!

Posted by - July 6, 2022
புதிய பிறழ்வுடன் நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று தலைதூக்கும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய…
Read More

வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - July 6, 2022
வலி நிவாரணி மருந்தாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு வகை மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்காக வைத்திருந்த நபரொருவர் நேற்று முன்தினம் (04)…
Read More

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - July 6, 2022
எரிபொருள் கோரி ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இன்று (06) ரயில் சேவையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம்…
Read More

பலாலி விமான நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படாமை குறித்து எனக்கு தெரியாது -பந்துல

Posted by - July 5, 2022
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் , அவை குறித்த தினத்தில் இடம்பெறாமை குறித்து தனக்கு…
Read More

இராணுவ அதிகாரி தவறிழைத்திருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை – மஹிந்த அமரவீர

Posted by - July 5, 2022
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பதிவாகும் தாக்குதல் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எவர் மீதான தாக்குதல்களையும் அனுமதிக்க முடியாது.…
Read More

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மாத்திரமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும் – அருட்தந்தை சத்திவேல்

Posted by - July 5, 2022
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும்.
Read More

பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது என்கின்றார் ஹர்ஷ

Posted by - July 5, 2022
பிரதமர் உறுதியளித்த போதிலும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நாட்டின் கடன்களை மறுசீரமைக்க முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ…
Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து படையினரை அகற்றத் திட்டம்?

Posted by - July 5, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More