கொள்ளுப்பிட்டியில் பஸ் – கார் மோதி விபத்து!

Posted by - November 27, 2025
கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல் !

Posted by - November 27, 2025
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி…
Read More

கால்வாயில் கவிழ்ந்து டிப்பர் வாகனம் விபத்து!

Posted by - November 27, 2025
பொலன்னறுவை – அரலகங்வில பிரதான வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று ZD கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

அமெரிக்கா – இலங்கை கூட்டாண்மை குறித்து அமெரிக்க தூதர் – ஜனாதிபதி அநுர சந்திப்பு

Posted by - November 26, 2025
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, இன்று புதன்கிழமை (26) அமெரிக்க தூதர் ஜூலி சங்,…
Read More

நுவரெலியாவில் வெள்ளம் ; போக்குவரத்தும் விவசாயமும் பாதிப்பு!

Posted by - November 26, 2025
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை (26) வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், பிரதான வீதிகளில்…
Read More

இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கிரிஷாந்த அபேசேன தெரிவு

Posted by - November 26, 2025
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்  அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன  பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின்…
Read More

இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ; அதிகாரசபை சட்டமூலம் சமர்ப்பிப்பு

Posted by - November 26, 2025
2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை…
Read More

ஜீவன் தொண்டமானும் மனைவி சீதை ஸ்ரீ நாச்சியாரும் இலங்கை வந்தடைந்தனர்

Posted by - November 26, 2025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அவரது மனைவியான  சீதை ஸ்ரீ…
Read More

மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

Posted by - November 26, 2025
2020 -2025 வரையான காலப்பகுதியில்  ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வளப்பற்றாக்குறை…
Read More