பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

Posted by - December 12, 2025
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிறில் முனசிங்கவை எதிர்வரும் 22 ஆம்…
Read More

25,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை : மாணவன் முறைப்பாடு

Posted by - December 12, 2025
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக மாணவன் ஒருவர் இலங்கை மனித…
Read More

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

Posted by - December 12, 2025
கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு…
Read More

காணாமல் போன 193 பேருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்

Posted by - December 12, 2025
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க…
Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

Posted by - December 12, 2025
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,௦௦௦ ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து…
Read More

முன்னாள் சபாநாயகர் கைது

Posted by - December 12, 2025
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து…
Read More

வெளியான மின்னல் எச்சரிக்கை – இரவு 11:00 மணி வரை அமுலில்

Posted by - December 12, 2025
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று மதியம் 12:30…
Read More

’இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்வு ஒத்திவைப்பு

Posted by - December 12, 2025
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட டித்வா சூறாவளி அனர்த்தம் மற்றும் தொடர்ச்சியான மீட்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 12 முதல்…
Read More

வடக்கு மாகாணத்திற்கு பலத்த மழை

Posted by - December 12, 2025
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
Read More

நுவரெலியாவுக்கு இரவில் செல்ல வேண்டாம்

Posted by - December 12, 2025
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர்…
Read More