மிஹிந்தலை தேரர் CID யில் ஆஜர்

Posted by - August 18, 2025
மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இரண்டு…
Read More

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

Posted by - August 18, 2025
செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்தார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே…
Read More

ஒக்கம்பிட்டிய OIC யின் பிணை மனு நிராகரிப்பு

Posted by - August 18, 2025
மணல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்…
Read More

தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

Posted by - August 18, 2025
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

முத்தையன்கட்டு இளைஞனின் மரணத்திற்கு நடுநிலையான விசாரணை தேவை ; காவிந்த ஜயவர்தன

Posted by - August 18, 2025
முத்தையன்கட்டு பகுதி இளைஞன் மரணம் குறித்து அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மற்றும்…
Read More

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - August 18, 2025
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன…
Read More

நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியும் என்ற தர்க்கம் தவறானது

Posted by - August 18, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தலையிடக் கூடும் என்ற அடிப்படையிலேயே பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.…
Read More

தொழில்நுட்ப காரணிகளை குறிப்பிட்டு பிரேரணையை பிற்போடகூடாது

Posted by - August 18, 2025
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவங்களுடன் கிழக்கு மாகாண முன்னாள் கட்டளைத் தளபதியான தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண…
Read More