இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான வராகா (ICGS VARAHA) மற்றும் அதுல்யா (ICGS ATULYA) ஆகிய கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று காலி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன.
கடற்படை பாரம்பரியத்திற்கமைய, இலங்கை கடற்படையினர் புறப்பட்டுச் சென்ற கப்பல்களுக்கு சம்பிரதாயபூர்வமாக விடைகொடுத்தனர்.

