ஜனாதிபதியானதன் பின்னரே ரணிலின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது – ரவுப் ஹக்கீம்

Posted by - July 23, 2022
ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரே ரணில் விக்கிரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் முன்னர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்போவதில்லை.
Read More

அனைத்து அதிகாரத்தையும் வைத்திருந்த ஆட்சியாளர் நாட்டைவிட்டு ஓடக் காரணம் மக்கள் போராட்டம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

Posted by - July 23, 2022
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் வரையறையற்ற அதிகாரங்களை தன் வசம் வைத்திருந்த…
Read More

ரயில் கட்டணத்தை அதிகரித்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை ஏற்க முடியாது – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

Posted by - July 22, 2022
இலங்கை ரயில்வே திணைக்களத்தினது வருமானத்தை அதிகரிப்பதற்கு பல வழிகள் காணப்பட்டாலும் ரயில் பயணக் கட்டணத்தை  மாத்திரம் அதிகரித்து பொது மக்களை…
Read More

ரணிலும் பதவி விலக நேரிடும்: மஹேல ஜெயவர்த்தன வெளியிட்ட பதிவு

Posted by - July 22, 2022
புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலக நேரிடும் என்று கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன…
Read More

நாட்டை வந்தடைந்து எரிவாயு தாங்கிய கப்பல் – லிட்ரோ நிறுவனம்

Posted by - July 22, 2022
எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள…
Read More

எரிபொருள் வரிசையில் இரண்டு மரணங்கள்!

Posted by - July 22, 2022
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரணங்கள் கிண்ணியா மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கு பிணை

Posted by - July 22, 2022
காலி முகத்திடலில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது .…
Read More

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – சீன ஜனாதிபதி

Posted by - July 22, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு தன்னால் இயன்ற சிறந்த ஆதரவையும் உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக…
Read More

சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - July 22, 2022
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்” இன்று காலை…
Read More

பேராசிரியர் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - July 22, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்…
Read More