ஜனாதிபதியானதன் பின்னரே ரணிலின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது – ரவுப் ஹக்கீம்
ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரே ரணில் விக்கிரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் முன்னர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்போவதில்லை.
Read More

