இரவுநேரத் தாக்குதல்களுக்கு அஞ்சோம் : மீண்டும் ஒன்றிணைவோம் – ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் சூளுரை

Posted by - July 24, 2022
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் காலிமுகத்திடல், ‘கோட்டா கோ கம’ வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன், ஜனாதிபதி…
Read More

திங்கட்கிழமை தேசிய டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்

Posted by - July 23, 2022
நாடு பூராகவும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்ற அபாய நிலை காணப்படுவதால், நாளைய மறுதினம் திங்கட்கிழமை தேசிய டெங்கு ஒழிப்பு…
Read More

நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு நியமனம்

Posted by - July 23, 2022
ஜப்பான் நிறுவனமொன்றிடமிருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
Read More

ஒன்றுகூடல்கள், ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸ், முப்படைக்கு சிறப்பு அதிகாரங்கள் : சட்டத்தை அமுல் செய்ய தயங்கப் போவதில்லை என பொலிஸார் அறிவிப்பு

Posted by - July 23, 2022
பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் எந்தவொரு ஒன்று கூடலையும், ஆர்ப்பாட்டத்தையும் கலைக்க சிறப்பு அதிகாரம் , அவசர காலசட்ட  விதிமுறைகள்…
Read More

நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் எடுக்கவுள்ள நடவடிக்கை

Posted by - July 23, 2022
நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணக்கம் காணக்கூடிய புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More

போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Posted by - July 23, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்தும் இன்று (23) பிற்பகல் 3.00 மணி…
Read More

பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமரிடம் கோரிக்கை

Posted by - July 23, 2022
காலியில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்தில் பாரிய…
Read More

எதிர்க்கட்சி தலைவர் சஜித் எடுத்துள்ள தீர்மானம்

Posted by - July 23, 2022
மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து முன்னாள் பிரதமரையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் எனவும், ஆனால் அதன் பின்னர்…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டமைக்கான காரணம்

Posted by - July 23, 2022
தொடர்ந்தும் சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.…
Read More

புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - July 23, 2022
இன்று (23) மாலை 6 மணி முதல் அனைத்து புகையிரத நிலையங்களிலும் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு…
Read More