நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை – கப்ரால்

Posted by - July 25, 2022
தமக்கு நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அறிக்கை…
Read More

தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை

Posted by - July 25, 2022
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு…
Read More

ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் நியமனம்

Posted by - July 25, 2022
ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளது.
Read More

குறும் படப் போட்டியில் நுவரெலியாவின் பாத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்

Posted by - July 25, 2022
சர்வதேச அளவில் ஒளிப்பதிவை விரும்பும் தென்னிந்தியாவினால் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட நுவரெலியாவைச் சேர்ந்த புதுமுகம்…
Read More

விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

Posted by - July 25, 2022
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி,…
Read More

ஒரு வருடத்துக்கு எரிபொருள் இறக்குமதி கட்டுப்பாடு

Posted by - July 25, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நாளை முதல் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு…
Read More

தாக்கியவர்களை அம்பலப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - July 25, 2022
ஜனாதிபதி செயலகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது, வெள்ளிக்கிழமை (22) நள்ளிரவுக்குப் பின்னர், கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அம்பலப்படுத்துமாறும்.…
Read More

கருப்புசாமி ஆலய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

Posted by - July 25, 2022
கோட்லோஜ் தோட்டம் 4ஆம் இலக்க தேயிலை மலையில் அமைந்துள்ள கருப்புசாமி ஆலயம்,மற்றும் அதை சுற்றியுள்ள இடம் ஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்பாக…
Read More

செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை

Posted by - July 25, 2022
கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட 5 செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

பெற்றோல் திருடியவரின் தாக்குதலில் வாகனத்தின் உரிமையாளர் பலி

Posted by - July 25, 2022
பொரளை – காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More