நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

Posted by - July 31, 2025
இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இணைவழியில் பணம்…
Read More

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

Posted by - July 31, 2025
பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட…
Read More

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை அரசியல்மயப்படுத்துவதை எதிர்க்கிறோம்

Posted by - July 31, 2025
அரசாங்கமும் ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளும் நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடனும் பாரபட்சமற்ற முறையிலும் இதுவரை காலமும் செயற்பட்டு வந்த இளைஞர் சேவைகள் மன்றத்தையும்,…
Read More

வடக்கு ரயில் பாதை – வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு

Posted by - July 31, 2025
வடக்கு ரயில் பாதை புதுப்பித்தலின் போது மஹாவ மற்றும் அனுராதபுரம் இடையேயான ரயில் நிலையங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதிகள் செய்து…
Read More

6 மாதங்களில் இலஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பில் 34 பேர் கைது

Posted by - July 31, 2025
2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பில் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல்…
Read More

எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாக அல்லாமல் இராஜதந்திரிகளாக இருங்கள்

Posted by - July 31, 2025
எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாக அல்லாமல் இராஜதந்திரிகளாக இருங்கள் என கொழும்பு மஹாநாம கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதி சபாநாயகர் ரிஸ்வி…
Read More

ஒலுவில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் !

Posted by - July 31, 2025
ஒலுவில் அஷ்ரப் நகரில் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் வியாழக்கிழமை (31) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ…
Read More

இலங்கை பொலிஸ் பிரிவுக்கு ஆயிரம் பெண் பொலிஸ் அதிகாரிகள் !

Posted by - July 31, 2025
இலங்கை பொலிஸ் பிரிவுக்கு புதிதாக 1,000 பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

மாரவில துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது!

Posted by - July 31, 2025
புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்…
Read More