பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி எழுத்து மூல அழைப்பு

Posted by - July 29, 2022
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை…
Read More

2,973 ஐஸ் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது

Posted by - July 29, 2022
கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் இன்று இரண்டு கோடி தொண்ணூற்று ஏழு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான மெத்தம்பட்டமைன் அல்லது…
Read More

காலிமுகத்திடல் கடற்பரப்பிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - July 29, 2022
காலிமுகத்திடல் கடற்பரப்பில் இருந்து அடையாளம் காணப்படாத நிலையில், ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிப்பு

Posted by - July 29, 2022
தரம் 5 இற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Read More

அவசர கால சட்டத்துக்கு எதிராக உரிமை மீறல் மனு : அம்பிகா தாக்கல்

Posted by - July 29, 2022
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான 2289/07 ஆம் இலக்க வர்த்தமானியை வலுவிழக்க…
Read More

முன்னிலை சோசலிசக் கட்சியை தடை செய்வது தொடர்பில் பேச்சு

Posted by - July 29, 2022
மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு அடக்குமுறை உக்திகளை பயன்படுத்தி வரும் நிலையில், முன்னிலை சோசலிச கட்சியை தடைச் செய்வது…
Read More

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்?

Posted by - July 29, 2022
இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார…
Read More

அவசரகால சட்ட வர்த்தமானியை வலுவிழக்க செய்யுமாறு கோரி மனு தாக்கல்

Posted by - July 29, 2022
அவசரகால சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு…
Read More

ரயில் விபத்தில் சிக்கிய இரண்டு மலையக யுவதிகள்!

Posted by - July 29, 2022
வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
Read More

இலங்கைக்கு நிதி வழங்கத் திட்டமிடவில்லை

Posted by - July 29, 2022
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக…
Read More