புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிப்பு

225 0

தரம் 5 இற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், எதிர்வரும் 7ஆம் திகதி வரை குறித்த விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.