அரச வங்கியொன்றில் பல கோடி ரூபாய் மோசடி!

Posted by - August 7, 2022
அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவிப்…
Read More

அடுத்த வார பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் மாற்றம்!

Posted by - August 7, 2022
நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை திங்கள் , செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தற்போது திங்கள்,…
Read More

2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் : 23 பேர் உயிரிழப்பு

Posted by - August 7, 2022
நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில்  இடம் பெற்ற 21 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்…
Read More

பொலிஸ் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல்

Posted by - August 7, 2022
நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 52 வயதுடைய நபரொருவர்…
Read More

பல வருடங்களின் பின்னர் இலாபம் ஈட்டிய லிட்ரோ!

Posted by - August 7, 2022
கடந்த ஜூலை மாதம் பல வருடங்களின் பின்னர் லிட்ரோ நிறுவனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித…
Read More

பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் திங்கட்கிழமைக்குள் சர்வகட்சி ஆட்சிக்கான முன்மொழிவுகள் அறிவிக்கப்படும்

Posted by - August 7, 2022
சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகளுடன் பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியும் முன்வைத்த முன்மொழிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை…
Read More

உணவுப்பொதி, தேநீரின் விலைகளை குறைக்க நடவடிக்கை

Posted by - August 7, 2022
உணவுப்பொதி மற்றும் தேநீர் கோப்பை ஒன்றின் விலைகளை திங்கட்கிழமை (8) குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம் – ரோஹித அபேகுணவர்தன

Posted by - August 7, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்.ஒரு காலத்தில் அரசியல் ரீதியில் குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்து தற்போது…
Read More

மனித உரிமை பேரவையின் முக்கிய குழு செப்டம்பரில் இலங்கை விஜயம்

Posted by - August 7, 2022
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர் மட்ட குழுவொன்று…
Read More

கப்பல் விவகாரம் – இலங்கையின் வேண்டுகோள் குறித்து சீன அரசாங்கத்துடன் ஆராய்ந்த பின்னர் பதில்- சீன தூதரகம்

Posted by - August 7, 2022
சீனா கப்பலின் இலங்கை விஜயத்தை பிற்போடவேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளிற்கு சீன அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பதிலளிப்பதாக…
Read More