எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - August 19, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…
Read More

கோட்டாபய இலங்கை வருகின்றாரா – எனக்கு எதுவும் தெரியாது என்கின்றார் ரணில்

Posted by - August 19, 2022
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச  இலங்கை திரும்பவுள்ளமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - August 19, 2022
இன்று (19) வெள்ளிக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா பிரதிநிதிகள்!

Posted by - August 19, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்விற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More

பதக்கம் வென்ற நெத்மியின் இல்லத்திற்கு சென்ற சஜித்!

Posted by - August 19, 2022
அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல விடயங்களை நல்லது என கூறுவதற்கும், தவறுகள் ஏற்படும் போது நிபந்தனையின்றி அதை எதிர்ப்பதற்கும் இருமுறை சிந்திக்கப்பதில்லை…
Read More

சேதங்களை சரி செய்ய சட்டநடவடிக்கை

Posted by - August 18, 2022
காலி முகத்திடலில் நீண்ட நாட்களாக தங்கியிருந்து போராட்டம் நடத்தியதால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்காக போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…
Read More

கட்சித் தாவப்போவதில்லை

Posted by - August 18, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அக்கட்சியின் பெரும்பான்மையான எம்.பிக்களுடன் அரசாங்கத்தில் இணையப்போவதாக வெளியாகும் செய்திகளை மறுத்துள்ளார்.
Read More

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து மோதல்

Posted by - August 18, 2022
இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும். ஆளுநர்கள் நியமனத்தைவிடவும் மாகாண ஆட்சியை நிறுவுவதற்கான நகர்வுகள் சம்பந்தமாக கூடுதல்…
Read More

களனியில் மாடு அறுப்பதை நிறுத்திய மேர்வினுக்கு பிணை அவசியமில்லை

Posted by - August 18, 2022
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்து மீறியமை தொடர்பில், சி.ஐ.டி.யினரால் 15 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை,…
Read More