போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டுக்கு ஆபத்து

Posted by - August 20, 2022
நாட்டில் அமைதி வழியில் போராடுவதற்கான உரிமை சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பது…
Read More

அம்பேவெல வாவியில் உயிரிழந்த நிலையில் மிதக்கும் மரைகள்

Posted by - August 20, 2022
அம்பேவெல வாவியில் கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள்…
Read More

18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இரு இந்தியப் பிரஜைகள் கைது

Posted by - August 20, 2022
18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகள்…
Read More

வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பொகவந்தலாவையில் தோட்டமக்கள் போராட்டம்

Posted by - August 20, 2022
பொகவந்தலாவ சிங்காரவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாரு கோரி தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் நேற்று…
Read More

4 ஆவது கொவிட் தடுப்பூசியை செலுத்துமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் !

Posted by - August 20, 2022
நான்காவது கொவிட் தடுப்பூசியை விரைவாக செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சு  கேட்டுக்கொண்டுள்ளது. நான்காவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள்…
Read More

உச்சத்தை தொட்ட காணி விலைகள்

Posted by - August 20, 2022
கொழும்பு மாவட்டத்தின் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் முதலாமரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு 17.0 சதவீத மாற்றத்தினால் 186.9 ஆக…
Read More

தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில்

Posted by - August 20, 2022
பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று…
Read More

மிக மோசமான சமூக பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது என்கின்றது ஐ.நா.!

Posted by - August 20, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பினை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை…
Read More

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

Posted by - August 20, 2022
நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு…
Read More

மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி

Posted by - August 20, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.
Read More