மூன்று மாகாணங்களில் 75 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி

Posted by - August 25, 2022
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…
Read More

கோட்டாபயவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்த நடவடிக்கை

Posted by - August 24, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு…
Read More

அரச ஊழியர்கள் தொடர்பான சுற்றறிக்கை வௌியானது

Posted by - August 24, 2022
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேதனமற்ற விடுமுறை எடுத்து வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் மஹிந்த…
Read More

சேனாதி குருகே கைது

Posted by - August 24, 2022
காலி முகத்திடல் போராட்டப் பிரதேசத்தின் சிவில் செயற்பாட்டாளரான சேனாதி குருகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடலில் வைத்து இரண்டு…
Read More

எல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

Posted by - August 24, 2022
எல்பிடிய, உரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More

சீனா தனது கடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்

Posted by - August 24, 2022
சீனா தனதுகடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - August 24, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பொன்று, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி…
Read More