அரிசி இறக்குமதியை நிறுத்துவதே எமது இலக்கு

Posted by - August 25, 2022
நாட்டில் தற்போது 5 இலட்சம் ஹெக்டயருக்கும் அதிக நிலப்பரப்பில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இவ்வருட இறுதி வரை…
Read More

புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்!

Posted by - August 25, 2022
புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு – செலவுதிட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு புதிய அமைச்சரவை…
Read More

பயங்கரவாதத்தடைச்சட்டம் நிறைவேற்றதிகாரத்தால் துஷ்பிரயோகம்

Posted by - August 25, 2022
அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்குறிப்பிட்ட மூவரையும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நகர்வானது, பல்வேறு தரப்பினராலும் முற்றாக…
Read More

கள்ளக்காதல் காரணமாக பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை!

Posted by - August 25, 2022
வெலிமடை சாப்புகட பகுதியில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனமை…
Read More

இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்

Posted by - August 25, 2022
அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற போதிலும், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரையில்…
Read More

மூன்று மாகாணங்களில் 75 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி

Posted by - August 25, 2022
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…
Read More

கோட்டாபயவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்த நடவடிக்கை

Posted by - August 24, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு…
Read More