CSE யின் வர்த்தக நேரம் நீடிப்பு

Posted by - September 8, 2022
கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும்…
Read More

மின்வெட்டு குறித்து வௌியான மகிழ்ச்சியான செய்தி!

Posted by - September 8, 2022
நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நிலக்கரி கிடைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மின்வெட்டு தேவைப்படாது என…
Read More

எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - September 8, 2022
தற்போதைய டெண்டர் நடைமுறைக்கு அமைவாக நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம் என…
Read More

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - September 8, 2022
பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீது ஆளும் எதிர்க்கட்சி கடும்…
Read More

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும்…..

Posted by - September 8, 2022
வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கின்றனர்.  ஆனால் மாகாண மக்கள் …
Read More

முற்பகல் பதவியேற்ற அமைச்சருக்கு நோட்டீஸ்

Posted by - September 8, 2022
நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட …
Read More

நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியலில் !

Posted by - September 8, 2022
ஜனாதிபதி செயலகத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More

மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது

Posted by - September 8, 2022
மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 07 புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

சமந்தா பவர் சனிக்கிழமை இலங்கை வருகின்றார்

Posted by - September 8, 2022
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர்  நாளை சனிக்கிழமை இலங்கைக்கு…
Read More

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 8, 2022
கொழும்பு- வாழைத்தோட்டம் பகுதியில்  சிலரினால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
Read More