கோட்டாவைப் போன்ற அரச தலைவர் இனியொருபோதும் கிடைக்கப்போவதில்லை

Posted by - September 20, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்க வேண்டும் என்று முன்னின்று செயற்பட்டவர்கள் தமது இறுதி காலத்தில் நிச்சயம் அது…
Read More

மருந்துத் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு அடுத்த மாதத்திற்குள் தீர்வு

Posted by - September 20, 2022
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டு நிலைமையை சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களும் நிர்வகித்து வருவதாகவும், அடுத்த மாதத்திற்குள் இந்த…
Read More

பொதுஜன பெரமுன குறுகிய நிலைப்பாட்டிலேயே செயற்படுகிறது

Posted by - September 20, 2022
அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காமல் தேசிய சபை என்ற பாராளுமன்ற குழுவை அரசாங்கம் ஸ்தாபிக்கவுள்ளமை நாட்டு…
Read More

இலங்கை அரசாங்கம் குற்றமிழைத்தது- பத்திரிகையாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

Posted by - September 19, 2022
இலங்கை சிரியா மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பான நிரந்தர  மக்கள்…
Read More

இலங்கையில் கொரோனாவின் தற்போதைய நிலவரம்

Posted by - September 19, 2022
நாட்டில் மேலும் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட…
Read More

தேசிய சபை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை

Posted by - September 19, 2022
தேசிய சபை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை (20) நடைபெறவுள்ளது. நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை…
Read More

அடுத்த பூரணையில் இருள் சூழும்

Posted by - September 19, 2022
மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் வப் போயா (பூரணை) தினத்தன்று அனைத்து விகாரைகளிலும்…
Read More

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விஷேட அறிவிப்பு

Posted by - September 19, 2022
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களில்…
Read More

தங்களுடைய தந்தையை கவனிக்க ரூ.2 இலட்சம் கேட்கும் 7 மகள்கள்

Posted by - September 19, 2022
தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க…
Read More

எரிபொருள் மோசடி- குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

Posted by - September 19, 2022
அம்பேவெல பால் தொழிற்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் எரிபொருள் மோசடி  தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (19) முறைப்பாடு செய்யவுள்ளதாக…
Read More