திருமணம் செய்வதாக இலங்கை பெண்களை ஏமாற்றி நிதிமோசடி செய்த நைஜீரிய ஆசாமி கைது

Posted by - September 20, 2022
போலி அடையாளங்களை காண்பித்து இலங்கைப் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவர்…
Read More

கல்முனை உவெஸ்லி கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 4 கோடி ரூபா எங்கே ?

Posted by - September 20, 2022
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை உவெஸ்லி கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்காக கல்வி அமைச்சால் ஒதுக்கப்பட்ட 4 கோடியே 35 இலட்சத்து…
Read More

சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தோட்டப்பகுதி மக்கள்

Posted by - September 20, 2022
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந்து நீர் சுரண்டப்பட்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் தோட்டப் பகுதி மக்களும்,…
Read More

தோட்டப்புறங்களில் இதுவரை 4258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

Posted by - September 20, 2022
தோட்டப்புறங்களில் வாழும் குடும்பங்களுக்கு இந்திய உதவி திட்டத்தின் கீழ் இதுவரை 4,258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்திருக்கின்றன. இன்னும் 1,461 வீடுகள்…
Read More

மத ஸ்தலங்களுக்காக நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் இல்லை

Posted by - September 20, 2022
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் கிடையாது. மத தலங்கள் தமது…
Read More

மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!

Posted by - September 20, 2022
அடுத்த மாதம் மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய மொழியில்…
Read More

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய்!

Posted by - September 20, 2022
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாயை அண்மித்துள்ளமை தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்…
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Posted by - September 20, 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு…
Read More

இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக செய்யாததை மக்கள் தீர்ப்பாயம் செய்துள்ளது- லசந்தவின் மகள்

Posted by - September 20, 2022
இலங்கை அரசாங்கம் 13வருடங்;களாக சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது எனது தந்தையின் படுகொலைக்கு  நீதியை பெற்றுத்தந்துள்ளது என படுகொலை…
Read More