திரிபோஷா:நச்சுத்தன்மை உறுதி!

Posted by - September 23, 2022
இலங்கையில்  நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பணிப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது…
Read More

பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Posted by - September 23, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More

மஹாராணியிடமிருந்து எனக்கு கிடைத்த இறுதி வாழ்த்துமடல்

Posted by - September 23, 2022
ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து எனக்கு கிடைத்த வாழ்த்து மடல்களில் இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுப்பிய வாழ்த்து மடல் மிகவும் விசேடமானது.…
Read More

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக விஜயதாச

Posted by - September 23, 2022
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்…
Read More

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிற்கு ஜப்பான் ஆதரவு

Posted by - September 23, 2022
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு தயார் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
Read More

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

Posted by - September 23, 2022
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, அரச செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அமைச்சரவை அமைச்சர்கள்…
Read More

ரோயல் பார்க் கொலையாளி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் இடைக்கால தடை

Posted by - September 23, 2022
ரோயல் பார்க் கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அன்டனி ஜெயமக நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Read More

பாராளுமன்ற ஊடகவியலாளர்களின் உணவில் சணல் நூல்

Posted by - September 23, 2022
பாராளுமன்றத்தில்  ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பகல் உணவில் நெத்தலி மீனுடன் நீண்டதொரு சணல் நூல்  காணப்பட்டது.
Read More