தேசிய மக்கள் சபைக்கான பிராந்திய அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - October 11, 2022
அரசியல் சார்பற்ற வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மக்களை சபையை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் சபாநாயகர் கரு…
Read More

காணாமல் போனோருக்கான இழப்பீட்டு தொகை 2 இலட்சமாக அதிகரிப்பு

Posted by - October 11, 2022
காணாமல் போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் 100,000 ரூபா இழப்பீட்டு தொகையை 200 000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் ,…
Read More

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை

Posted by - October 11, 2022
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(11) மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
Read More

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவருக்கு விளக்கமறியல்

Posted by - October 11, 2022
பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு…
Read More

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் தொகை அதிகரிப்பு

Posted by - October 11, 2022
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின் நெருங்கிய…
Read More

இலங்கை குறைந்த வருமானம் கொண்ட நாடாக அறிவிப்பு

Posted by - October 11, 2022
இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக அறிவிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
Read More

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விடுதலை

Posted by - October 11, 2022
2012 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட…
Read More

உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டிய 05 நாடுகளில் இலங்கையும்

Posted by - October 11, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்படி, கடுமையான கடன் நெருக்கடி காரணமாக உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டிய 05 நாடுகளில்…
Read More

இலங்கையின் முதலாவது புகையிரத நூதனக் கிராமம்

Posted by - October 11, 2022
இலங்கையின் முதலாவது புகையிரத நூதனக் கிராமமாக புகையிரத உபகலாசாரத்தின் புராதன அனுபவத்தை வழங்குவதற்காக, மருதானை டெக்னிகல் சந்தியில் அமைந்துள்ள புகையிரத…
Read More

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தில் திருத்தம்

Posted by - October 11, 2022
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10)…
Read More