தோட்ட இளைஞன் மரணம் – தோட்ட நிர்வாகத்தினர் கைது!

Posted by - October 13, 2022
கனவரெல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய இளைஞர் உயிரிழந்ததையடுத்து, தோட்ட நிர்வாகத்தின் மீது…
Read More

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கவில்லை

Posted by - October 13, 2022
புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Read More

மக்களின் நிலைப்பாட்டை அறிய தேர்தல் வேண்டும்

Posted by - October 13, 2022
தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்…
Read More

பிள்ளைகளை அழைத்துவந்தால் இனி கைது

Posted by - October 13, 2022
போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களை கைது செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற…
Read More

மைத்திரியை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Posted by - October 13, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் விசாரணையை இடைநிறுத்தி இடைக்கால…
Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த கதியே பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படும்

Posted by - October 13, 2022
உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டு  உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தை அரச அதிகாரிகளுக்கு பொறுப்பாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
Read More

நிதி கிடைக்கப்பெற்றும் மருந்துகளை கொள்வனவு செய்து விநியோகிக்க முடியாத நிலையில் சுகாதார அமைச்சு

Posted by - October 13, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரின் நெருங்கிய சகாக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசமான தீர்மானங்கள் காரணமாக சுகாதார துறை…
Read More

மக்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் பொருளாதார மறுசீரமைப்புக்கள்

Posted by - October 13, 2022
பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவை மக்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் அமையக் கூடாது.
Read More

சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ?

Posted by - October 13, 2022
கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்,  பின்னர் பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டுக்கு…
Read More

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைதுசெய்யுமாறு உத்தரவு !

Posted by - October 13, 2022
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
Read More