இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது – மரிக்கார்

Posted by - August 7, 2025
பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும்…
Read More

அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் விபரம் 2022-2024 காலப்பகுதி தரவுகள் இல்லை

Posted by - August 7, 2025
 2015  முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படு கொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள், அரச…
Read More

அக்கரைப்பற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடுகளை பகிர்ந்தளிக்க உரிய நடவடிக்கை

Posted by - August 7, 2025
பல வருடங்களாக இழுபறி நிலையில் காணப்படும் சவூதி அரசாங்கத்தின் நிதியில் அக்கரைப்பற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் பாராளுமன்ற…
Read More

“தரமான செய்திக்கு இடமுண்டு; அச்சு ஊடகத்துக்கு மதிப்பு குறையாது”-குமார் நடேசன்

Posted by - August 7, 2025
பத்திரிகை மற்றும் ஊடக துறையில் புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது.…
Read More

மின்சாரசபை கூறுபடுவதை தடுக்கவே புதிய சட்டமூலம் – மஹிந்த ஜயசிங்க

Posted by - August 7, 2025
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொண்டு வந்த மின்சார சட்டத்தை செயற்படுத்தினால் இலங்கை மின்சார சபையின் தனியுரிமை எதிர்வரும்…
Read More

பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் வலஸ் கட்டா கைது

Posted by - August 6, 2025
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வரும் திலின சம்பத் எனப்படும் ‘வலஸ் கட்டா’ மேற்கு…
Read More

புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிறன்று : மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகளுக்கு தடை

Posted by - August 6, 2025
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி…
Read More

80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் கைது

Posted by - August 6, 2025
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள்…
Read More

1,408 வைத்தியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Posted by - August 6, 2025
பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை முதன்மை தர மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க சுகாதார அமைச்சகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஒக்டோபர் 29,…
Read More

தென்னகோனை நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

Posted by - August 6, 2025
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.…
Read More