சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து – மூவர் பலி

Posted by - October 17, 2022
அனுராதபுரம் – பாதெனிய வீதியில் கார் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சற்று முன்னர்…
Read More

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள்?

Posted by - October 17, 2022
ரஷ்யா – இலங்கைக்கு நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அந்நாட்டின் பிரதிப் பிரதமர் அலெக்ஸான்டர் நொவெக்கிற்கு…
Read More

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு வழங்கிய வாக்குறுதி

Posted by - October 17, 2022
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

Posted by - October 17, 2022
அஹுங்கல்ல நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read More

இரண்டு புதிய வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு

Posted by - October 17, 2022
நாட்டி மேலும் இரண்டு புதிய வகை நுளம்புகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் குழு கண்டுபிடித்துள்ளது. கியூலெக்ஸ் சின்டெலஸ் மற்றும்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - October 17, 2022
இன்று (17) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

கஜூமாவத்த தீ விபத்து : 214 பேருக்கு புதிய வீடுகள் வழங்குவதில் சிக்கல்

Posted by - October 17, 2022
தீ விபத்துக்கு உள்ளான  கஜூமாவத்த பகுதியின் குடியிருப்பாளர்களில் 214 பேர் புதிய குடியிருப்பை பெற்றுக்கொள்ள அடிப்படை குறைந்தப்பட்ச தகைமைகளை கூட…
Read More

22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அனைவரும் ஆதரியுங்கள்

Posted by - October 17, 2022
20ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்து நிறைவேற்று அதிகாரத்தினை வலுப்படுத்திய அனைத்து பிரதிநிதிகளுக்கும், தமது தவறுகளை திருத்திக்கொள்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது…
Read More

புதிய வரி அறவீட்டு முறைகளால் வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும்

Posted by - October 17, 2022
அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த வரி அறவீட்டு முறைகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்களிள் முதலீடுகளையும்…
Read More