அனுராதபுரம் – பாதெனிய வீதியில் கார் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அனுராதபுரம் – பாதெனிய வீதியில் கார் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.