இருவேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு
நாட்டின் இருவேறு பகுதிகளில் இருந்து உயிரிழந்த நிலையில் நேற்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

