உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது!

Posted by - October 20, 2022
சர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.  உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.
Read More

மாணவர்கள் மீதான அராஜக நடவடிக்கைகளை ஜனாதிபதி நிறுத்தவேண்டும்

Posted by - October 20, 2022
ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை சர்வதேசத்தின் நன்மதிப்பை இழப்பதற்கு வழிவகுக்கின்றது. அதனால் மாணவர்கள் மீதான அராஜக நடவடிக்கைகளை ஜனாதிபதி…
Read More

அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறது

Posted by - October 20, 2022
நான்கு உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பருப்பு,முட்டை,தேங்காய் ,சம்பல் ஆகிய உணவு பொருட்களை உள்ளடக்கிய…
Read More

மஹிந்தவின் வாக்குறுதியே இன்று ஜெனிவாவில் பொறுப்புக்கூறலாக மாறியுள்ளது

Posted by - October 20, 2022
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தப்பித்துக் கொள்வதற்காக அப்போதைய ஜனாதிபதி சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி இன்று பொறுப்புக் கூறலாக மாறியுள்ளது.
Read More

ஜெனிவா மனித உரிமை பேரவை சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயல்படுகின்றது

Posted by - October 20, 2022
ஜெனிவா மனித உரிமை பேரவை வெவ்வேறு சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயல்படுகின்றது. என்றாலும் இலங்கை ஜனநாயக அபிலாசைகளுக்கு…
Read More

சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை ஆங்கில மொழியில் மாத்திரம் என்ற தீர்மானத்தால் சபையில் கடும் வாக்குவாதம்

Posted by - October 20, 2022
சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை ஆங்கில மொழியில் மாத்திரம் எழுதவேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றபோது இதுதொடர்பாக…
Read More

இஸ்லாம் பாடப் பரீட்சார்த்திகளுக்கு பாதிப்பு ஏற்படாது

Posted by - October 19, 2022
இஸ்லாம் பாடப்புத்தகம் மாணவர்களிடமிருந்து மீள பெறப்பட்டதனால் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.
Read More

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது

Posted by - October 19, 2022
கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை  நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.   நேரடிவரி வருமானம் 20% விட…
Read More