சர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.
ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை சர்வதேசத்தின் நன்மதிப்பை இழப்பதற்கு வழிவகுக்கின்றது. அதனால் மாணவர்கள் மீதான அராஜக நடவடிக்கைகளை ஜனாதிபதி…
சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை ஆங்கில மொழியில் மாத்திரம் எழுதவேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றபோது இதுதொடர்பாக…
இஸ்லாம் பாடப்புத்தகம் மாணவர்களிடமிருந்து மீள பெறப்பட்டதனால் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.