கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வெலிகமவில் ஒருவர் கொலை

Posted by - October 20, 2022
வெலிகம பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (ஒக் 19) இரவு இடம்பெற்றுள்ளதாக…
Read More

முதலை தாக்கி வயோதிபப் பெண் உயிரிழப்பு

Posted by - October 20, 2022
கதிர்காமம் பிரதேசத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் புதன்கிழமை (ஒக் 19) இடம்பெற்றதாக…
Read More

தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

Posted by - October 20, 2022
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு  அனைத்து தனியார் பேருந்து சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
Read More

மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கே செலவு

Posted by - October 20, 2022
நாட்டில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மாத்திரமே போஷாக்கான உணவை உட்‍கொள்வதாகவும், மக்களின் வருமானத்தில் 75 சதவீதத்ததை உணவுக்காக செலவிடப்படுவதாகவும் …
Read More

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று அதன் உதிரிபாகங்களை விற்பனை செய்த ஒருவர் கைது

Posted by - October 20, 2022
கடுவெல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…
Read More

குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு ; ஒருவர் மாயம்

Posted by - October 20, 2022
அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அருகில் உள்ள ஆற்றில்…
Read More

திலினிக்கு எதிராக முறைப்பாடளிக்க அரசியல்வாதிகள் பிரபலங்கள் தயக்கம்

Posted by - October 20, 2022
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட்…
Read More

புதிய வரி வசூலிப்புச் சட்டமூலத்தை தோல்வியடைய முயற்சிப்போம்

Posted by - October 20, 2022
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி வசூலிப்புச் சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுப்போம். இப்புதிய வரி திருத்தத்தினால், தொழில்…
Read More

இலங்கையில் உற்பத்தியாகும் பச்சை நிற அப்பிளின் முதல் அறுவடை

Posted by - October 20, 2022
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற அப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று வியாழக்கிழமை  (20)…
Read More

எரிபொருளின் தரம் குறித்து ஆய்வு

Posted by - October 20, 2022
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இலங்கை பொதுப்…
Read More