சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்

Posted by - October 26, 2022
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட…
Read More

நீர் மின் உற்பத்தியில் 65 சதவீத அதிகரிப்பு

Posted by - October 26, 2022
தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பதனால் நாளாந்த…
Read More

இரட்டை பிரஜாவுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு பவ்ரல் முயற்சி

Posted by - October 26, 2022
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை பெற்று அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பவ்ரல் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
Read More

யால சரணாலய விவகாரம் : அரசியல் தலையீடுகளின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - October 26, 2022
யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் செயற்பட்டவர்கள் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து , அரசியல் தலையீடுகள் இன்றி…
Read More

இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்டுவதில் நெருக்கடி

Posted by - October 26, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையோர் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது என்ற திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ,…
Read More

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் புதிய தலைவராக இராமன் கோபாலகிருஸ்ணன் தெரிவு

Posted by - October 26, 2022
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான புதிய தலைவராக இராமன் கோபாலகிருஸ்ணன் வாக்கெடுப்பின்றி (26) இன்று காலை ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். ஆளும்…
Read More

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

Posted by - October 26, 2022
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என…
Read More

அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு வழங்காது

Posted by - October 26, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என்று கூட்டணியின் பிரதித்…
Read More

இலங்கை வந்த நிலக்கரி கப்பல்!

Posted by - October 26, 2022
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் நேற்று (25) பிற்பகல் இலங்கையை வந்தடைந்ததாக மின்சக்தி…
Read More

நுவரெலியா நகரில் இடம்பெற்ற பயங்கரம்!

Posted by - October 26, 2022
ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25) தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா நகரில் உள்ள…
Read More