மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டம் குறித்து வௌிப்படுத்திய சஜித்!

Posted by - September 3, 2022
இன்று மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், மத்திய வங்கியின்…
Read More

ஜனாதிபதிக்கு வைத்தியர்கள் அறிக்கை!

Posted by - September 3, 2022
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி…
Read More

கோத்தபாய பாராளுமன்றம் வர விரும்பினால் எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்யத் தயார் -சீதா அரம்பேபொல

Posted by - September 3, 2022
முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வர விரும்பினால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என…
Read More

நாயிடமிருந்து காப்பாற்றிய மானை வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்த மக்கள்

Posted by - September 3, 2022
புத்தளம் கல்லடி பகுதியில் மானொன்றை நாய் துரத்திவருவதை அவதானித்த பகுதி மக்கள் மிகவும் பிரயத்தனத்திற்கு மத்தியில் குறித்த மானை நாயிடமிருந்து…
Read More

50 நாட்களின் பின் நாடு திரும்பிய கோட்டாவுக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம்

Posted by - September 3, 2022
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து,  நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர்  பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி…
Read More

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

Posted by - September 3, 2022
ஐஸ் போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (02) அதிகாலை புத்தளம் நாகவில்லு பகுதியில் பொலிஸ் புத்தளம் போதை ஒழிப்புப்…
Read More

சுதந்திர கட்சிக்குள் முரண்பாடு

Posted by - September 3, 2022
மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடிய அதிகாரத்தை தவசாளருக்கு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…
Read More