பழைய முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்ற புதிய திட்டம்

Posted by - November 22, 2025
பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்…
Read More

நுவரெலியாவில் மண்சரிவால் வீடு பலத்த சேதம்

Posted by - November 22, 2025
நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த…
Read More

மின்னல் தாக்கம் குறித்து விசேட அறிவுறுத்தல் : வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - November 22, 2025
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக…
Read More

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்!

Posted by - November 22, 2025
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று சனிக்கிழமை (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…
Read More

நில்வலா, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு: தாழ் நிலப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Posted by - November 22, 2025
தொடரும் கனமழை காரணமாக நில்வலா மற்றும் கிங் (Gin) கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றுக்கு அருகிலுள்ள தாழ்வான…
Read More

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!

Posted by - November 22, 2025
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

கடுகண்ணாவையில் வீடு, கடையின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்தது

Posted by - November 22, 2025
கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ள நிலையில், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

மண்சரிவு அபாயம்: கொழும்பு – கண்டி பிரதான வீதி மூடப்பட்டது!

Posted by - November 22, 2025
மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி கணேதென்ன பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக,…
Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

Posted by - November 22, 2025
கொட்டாஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்கு உதவிய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

காலி, மாத்தறை மாவட்டங்களில் வெள்ளம் : 2025 க.பொ.த உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Posted by - November 22, 2025
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பகுதிகள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதை அடுத்து, 2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர…
Read More