பரசிட்டமோல் மருத்துக்கு தட்டுப்பாடு

Posted by - November 3, 2022
சில வைத்தியசாலைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பு

Posted by - November 3, 2022
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரி தாக்கல்…
Read More

335 பயணிகளுடன் இலங்கை வந்த அஸூர் ஏர் விமானம்!

Posted by - November 3, 2022
இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான சார்ட்டர் ஏர்லைன் “அஸூர் ஏர்” சற்றுமுன்னர் கட்டுநாயக்க…
Read More

இந்நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய சமீபத்திய வெளிப்பாடு

Posted by - November 3, 2022
இந் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசுபிக்…
Read More

வெள்ளவத்தையில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

Posted by - November 3, 2022
வெள்ளவத்தையில் தனியார் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார். ஹவலொக்வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாயா அவன்யுவிலிருந்து பாமன்கடை…
Read More

இலங்கை கப்பல்கள் சீனாவின் போர்க்கப்பல்களிற்கு எரிபொருள் வழங்குகின்றன

Posted by - November 3, 2022
சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
Read More

பதவியை இராஜினாமா செய்து விட்டு கருஜெயசூரியவின் அமைப்பில் இணையவிருப்பம் – ஹரீன்

Posted by - November 3, 2022
பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையிலான சமூக இயக்கத்தில் இணைந்துகொள்வது குறித்து சிந்தித்து வருவதாக அமைச்சர் ஹரீன்…
Read More

உணவுப்பணவீக்கம் உயர்வாக உள்ள நாடுகளின் பட்டியலில் 6 ஆம் இடத்தில் இலங்கை

Posted by - November 3, 2022
உலகளாவிய ரீதியில் உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் கடந்த செப்டெம்பர் மாதம் 3 ஆவது இடத்திலிருந்த இலங்கை,…
Read More

தேசதுரோகி யார் ? தேசபிமானி யார் ?

Posted by - November 3, 2022
அரசாங்கத்திற்கு எதிராக புதன்கிழமை (2) இடம்பெற்ற போராட்டத்தை களனியில் ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…
Read More

தேர்தல் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும்

Posted by - November 2, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சமூக ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும். வன்முறையானது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த…
Read More