அனைத்துக் கடன்வழங்குனர்களுடனும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளைப் பேணுவோம்

Posted by - November 5, 2022
இலங்கையின் கடன்வழங்குனர்களுடனான இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகளின்போது அனைத்து கடன்வழங்குனர்களுடனும் சமத்துவமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் தொடர்புகளைப் பேணுவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை…
Read More

கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Posted by - November 4, 2022
அரச பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில்…
Read More

புதிய கல்விப் புரட்சியின் தேவைப்பாட்டை உணர்த்தும் சஜித்!

Posted by - November 4, 2022
கல்வியை முன்னேற்றுவதற்கு நாடு பூராகவுமுள்ள பாடசாலை கட்டமைப்பு முறைமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும், புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வளங்களைக்…
Read More

இலங்கைக்கான IMF கடன்

Posted by - November 4, 2022
IMF கடன் வசதியைப் பெறுவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சீனா உட்பட…
Read More

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் கால்வாய்களை சுத்தப்படுத்து QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம்

Posted by - November 4, 2022
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் வகையில், கால்வாய்களை உடனடியாக சுத்தப்படுத்துவதற்கு QR முறைக்கு வெளியே எரிபொருளை…
Read More

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்குச் செல்லும் பெண்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

Posted by - November 4, 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழில் முகவர் நிறுவனங்கள் வழியாக வீட்டுப்பணிப்பெண் மற்றும் பயிற்சியளிக்கப்படாத தொழில்களுக்காக அனுப்பப்படும் பெண்களுக்கு பதிவு…
Read More

குளவி கொட்டியதில் 6 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 4, 2022
பதுளை லுணுகலைப் பகுதியின் அடாவத்தை  பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதால் ஆறு தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில், லுணுகலை…
Read More

18 நாட்கள் ஹோட்டலில் தங்கியிருந்து விட்டு பணம் செலுத்தாது தப்பிச் சென்ற தேரர் கைது

Posted by - November 4, 2022
கொழும்பில் உள்ள பிரபல  ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 18 நாட்கள் தங்கியிருந்து அதற்குரிய  கட்டணமான  சுமார்  ஐந்து இலட்சம்…
Read More

வாய்த் தர்க்கத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன் – மனைவி

Posted by - November 4, 2022
படல்கும்புறை பகுதியைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் இடம் பெற்ற வாய்த் தர்க்கத்தால் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
Read More