காங்கேசன்துறை – கொழும்பு ரயிலில் மதுபோதையில் இருந்த ரயில்வே ஊழியர் கைது

Posted by - November 7, 2022
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) இரவு பயணித்த இரவு தபால் ரயிலின் உறங்கும்  பெட்டிகளுக்கு பொறுப்பாகவிருந்த…
Read More

முஸ்லிம் அநாதை சிறுவர்களின் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி மல்வானையில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 7, 2022
மாகொல முஸ்லிம் அநாதைகள் பராமரிப்பு நிலையத்தின் சொத்துக்கள், தனி நபர்களுக்கு வழங்க முயற்சிக்கப்படுவதாக கூறி, மல்வானையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு: ‘கோப் 27’ இல் முக்கிய தீர்மானம்

Posted by - November 7, 2022
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதி/இழப்பீடு வழங்க கோப் குழுவில் இடம்பெற்றுள்ள 194 நாடுகளும் ஒப்புக்கொண்டன.
Read More

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை!

Posted by - November 7, 2022
காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) உரையாற்றவுள்ளார். எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்…
Read More

தனுஷ்க குணதிலக்கவிற்கு கிரிக்கெட் விளையாட தடை

Posted by - November 7, 2022
இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அறிக்கை…
Read More

மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேசிய குழு நியமனம்

Posted by - November 7, 2022
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயத்திற்கான தேசிய குழுவொன்றை…
Read More

மக்கள் ஆதரவுடன் எம்மால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும்

Posted by - November 7, 2022
நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வை கோருகிறார்கள். மக்கள் ஆதரவுடன் எம்மால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை…
Read More

சீனி வரி குறைப்பால் 1670 கோடி ரூபாவை அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது

Posted by - November 7, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டமை தொடர்பில்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை

Posted by - November 7, 2022
ஐக்கிய மக்கள் சக்தி அடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் கட்சியாக உள்ளமையினால், எம்மில் பலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக போலியான செய்திகள் வெளியிடப்படுகின்றன.…
Read More