பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் : 3 பொலிஸார், அதிபர், ஆசிரியர் கைது

Posted by - November 8, 2022
ஹொரணை – மில்லனிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், வகுப்பாசிரியரின் பணத்தை களவாடியதாகத் தெரிவித்து மாணவர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ,…
Read More

தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணயம் தடையல்ல

Posted by - November 8, 2022
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணயம் தடையல்ல என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More

வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் தங்கியிருந்த இளம் ஜோடிகள் கைது

Posted by - November 8, 2022
பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார்…
Read More

இலங்கையை ஒரு போதும் தனிமையில் விட மாட்டோம்

Posted by - November 8, 2022
நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.…
Read More

இராணுவ அம்பியூலன்ஸில் ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற இரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூவர் கைது !

Posted by - November 8, 2022
இராணுவ அம்பியூலன்ஸ் ஒன்றில் 3  கிலோ ஆட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் சாரதி உட்பட இரு லான்ஸ் கோப்ரல்கள்  மதுறுஓயா…
Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பைஸல் காசிம் மற்றும் எம்.எஸ். தெளபீக் ஆகியோருக்கு மீண்டும் உயர் பதவிகள்

Posted by - November 8, 2022
அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு கட்சின் தீர்மானத்துக்கு மாற்றமாக வாக்களித்தமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான…
Read More

குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் – சுகாதார அமைச்சு

Posted by - November 8, 2022
உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம்…
Read More