கடவுச்சீட்டு சேவைகள் நாளை மீள ஆரம்பம்

Posted by - November 8, 2022
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் கடவுச்சீட்டு சேவைகள்  நாளை (09) முதல் வழமை…
Read More

3 திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!

Posted by - November 8, 2022
சுங்கம், இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் திணைக்களங்களில் காணப்படும்  1,538 வெற்றிடங்களுக்கு  தற்போது அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை இணைத்துக்…
Read More

நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநர் செயற்படுகிறார்

Posted by - November 8, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதிய கொடுப்பனவை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பெறுகிறார். நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர்…
Read More

திலினி விவகாரம் – ஜீவன்குமாரதுங்கவிடம் விசாரணை

Posted by - November 8, 2022
திலினி பிரியமாலி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்க அவரது மனைவி  ,நடிகை சங்கீதா வீரரட்ண ஆகியோரை சிஐடியினர்…
Read More

முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு

Posted by - November 8, 2022
கோழி முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்யும் வியாபாரிகளை…
Read More

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனத்தை துரிதப்படுத்துங்கள்

Posted by - November 8, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தை துரிதப்படுத்துமாறு…
Read More

மலையக மக்களை ஒதுக்கப்பட்ட சமூகமாக பேசுவது முட்டாள் தனமானது

Posted by - November 8, 2022
மலையகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டுவரும் நிலையில் மலையக மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும் வறுமைக்குட்பட்ட மக்களாகவும் பேசுவது…
Read More

பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

Posted by - November 8, 2022
அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும், இதன் விளைவுகளையே வறிய நாடுகள் அனுபவிக்க நேரிட்டுள்ளது…
Read More

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

Posted by - November 8, 2022
வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார…
Read More

யாழில் வீதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள்!

Posted by - November 8, 2022
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை இராணுவத்தினர் சோதனையிட…
Read More