பகிடிவதை தொடர்பான விசாரணைகள் சிஐடிக்கு மாற்றம்

Posted by - November 10, 2022
பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம்…
Read More

மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கைது

Posted by - November 10, 2022
வணக்கத்திற்குரிய வட்டரெக்க விஜித தேரரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டரெக்க விஜித…
Read More

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்ட மூலம் : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை

Posted by - November 10, 2022
முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்ட மூலம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…
Read More

பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக விற்கப்படும் பெண்கள்

Posted by - November 10, 2022
வீட்டுப் பணிப் பெண்களாகப் பணி புரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை ஏலம் விடப்பட்டு, விற்கப்படும் ஆட்கடத்தல் கும்பல் குறித்து…
Read More

பல்கலைக்கழக பகிடிவதை : விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி.யிடம்

Posted by - November 10, 2022
பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனி மேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Read More

சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

Posted by - November 10, 2022
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் முதல் வரையான காலப் பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான…
Read More

அதிக குடிநீர் கட்டணத்தால் வாக்குவாதம் : தாக்கப்பட்ட குடிநீர்மானி வாசிப்பாளர் !

Posted by - November 10, 2022
அதிக குடிநீர் கட்டணம் தொடர்பான வாக்குவாதம் முற்றியதில் குடிநீர்மானி வாசிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர்…
Read More

சுயதொழில் வாய்ப்புக்காக காணிகள் பகிர்ந்தளிக்க ஏற்பாடு – கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்

Posted by - November 10, 2022
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வறிய குடும்பங்களின் சுயதொழில் வாய்ப்புக்காக ஒரு ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத்…
Read More

வசந்த முதலிகேயை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - November 10, 2022
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

வடக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு முன் தீர்வு

Posted by - November 10, 2022
வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டுத் தலையீடுகளின்றி அடுத்த ஆண்டு 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துக்கு  முன்னதாக அமைதியான…
Read More