தடுப்பிலுள்ள தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயம் வழங்க பயங்கரவாத தடைச்சட்டதில் திருத்தம் செய்யவும்

Posted by - November 11, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் நியாயம் வழங்கும் வகையில்…
Read More

தேசிய பாடசாலைகளாக பிரகடனப்படுத்திய பாடசாலைகள் முதன்மை பாடசாலைகளாக மாற்றப்படும்

Posted by - November 11, 2022
தேசிய கல்வி ஆணைக்குழுவின் தேசிய கல்வி கொள்கைத்திட்டத்துக்கு அமைய தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ள பாடசாலைகளை முதன்மை…
Read More

4 இலட்சத்திற்கு மேற்பட்ட இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமை

Posted by - November 11, 2022
ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதன் பாவனை நாட்டின் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கரை இலட்சம் இளம் தலைமுறையினர் அபாயகரமான…
Read More

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை எப்போது மேற்கொள்ளவது

Posted by - November 11, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதாக இந்த அரசாங்கம் ஆரம்பித்தில் இருந்து தெரிவித்து வருகின்றது. ஆனால் இதுவரை அதனை செய்யவில்லை.
Read More

வழக்கிலுள்ள செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்வது தொடர்பில் அவதானம்

Posted by - November 11, 2022
நீதிமன்ற வழக்கில் உள்ள விடயங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை நீதிமன்றம் ஊடாக தடை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
Read More

போதைப்பொருள் குற்றங்களுக்கான பிணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரம் செய்வதாக இருக்கக்கூடாது

Posted by - November 11, 2022
அபாயகரமான போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கான பிணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே செய்வதாக இருக்கக் கூடாது.
Read More

கராப்பிட்டி புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

Posted by - November 10, 2022
கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த…
Read More

எதிர்வரும் டிசம்பரில் இணக்கப்பாடு!

Posted by - November 10, 2022
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய…
Read More

கே.பி. குணவர்தன பிணையில் விடுவிப்பு

Posted by - November 10, 2022
மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கே.பி. குணவர்தன நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வணக்கத்துக்குரிய வட்டரெக்க விஜித தேரரை…
Read More

முகநூல் பதிவால் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள்

Posted by - November 10, 2022
ஊடகவியலாளர்கள் தரிந்து உடுவேகெதர மற்றும் தரிந்து ஜயவர்தன ஆகியோரை கடந்த 8 ஆம் திகதியும் எதிர்வரும் 14 ஆம் திகதியும்…
Read More