அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

Posted by - November 24, 2022
மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More

பாராளுமன்றத்தில் திடீர் வாக்கெடுப்பு

Posted by - November 24, 2022
பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கு இன்று (24) பிற்பகல் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவாக 91 வாக்குகளும்…
Read More

ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள புதிய நடைமுறை

Posted by - November 24, 2022
பாடசாலை வகுப்புக்களுக்கு இதன்பின்னர் தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட காலம் பட்டதாரி மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே…
Read More

விக்கி என்ன சொல்கிறார்?

Posted by - November 24, 2022
நியாயமான அதிகார பரவலாக்கத்துடனான  சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும். ஒற்றையாட்சி முறைமை அமுலில் இருக்கும் வரை புலம் பெயர்…
Read More

கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு வீட்டில் தங்க நகைகளை திருடியவர் மாளிகாவத்தையில் கைது!

Posted by - November 24, 2022
கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள வீடு ஒன்றில்  26 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய சந்தேக நபர்…
Read More

சிறந்த ஆசிரியர்களை உருவாக்க விரைவில் தேசிய பல்கலைக்கழகம்

Posted by - November 24, 2022
சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.
Read More

உயிர்த்த ஞாயிறு தின சம்பவங்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்களா ?

Posted by - November 24, 2022
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஆம் ஆண்டு ஏபரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தற்கொலை…
Read More

22 மணித்தியால வேலைக்கு 800 ரூபா போதாது எனக் கூறியவர் மீது இரும்புக் கம்பித் தாக்குதல்!

Posted by - November 24, 2022
இரவும் பகலுமாக 22 மணிநேரம் வேலை செய்ததற்காக வழங்கப்பட்ட  800 ரூபா பணம் போதாது என கூறிய நபரை பணிக்கு…
Read More

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் காலமானார்

Posted by - November 24, 2022
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்கள் விபத்தொன்றில் இன்று வியாழக்கிழமை (நவ 24)…
Read More

இராணுவத்தினர் நட்டஈடு செலுத்த வேண்டிய தேவை கிடையாது

Posted by - November 24, 2022
அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் பொருளாதாரத்தை நெருக்கடிக்குக்குள்ளாக்கி நாட்டை வங்குரோத்து நிலை அடைய செய்துள்ளமைக்கு இராணுவத்தினர் நட்டஈடு செலுத்த வேண்டிய தேவை…
Read More