முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று நிர்ணயம் செய்க!

Posted by - December 14, 2022
வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு நுகர்வோர் அதிகார…
Read More

மாடியிலிருந்து தவறி வீழ்ந்து நோயாளி உயிரிழப்பு!

Posted by - December 14, 2022
களுபோவில போதனா வைத்தியசாலையில்  சிகிச்சைபெற்று வந்த நோயாளி ஒருவர் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

ஊவாதென்ன சுமண தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 14, 2022
சுமார் 5 கோடி ரூபாவுக்கு தேங்காய் எண்ணெய்யைப் பெற்று அதற்காக செல்லுபடியற்ற காசோலைகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள…
Read More

பாடசாலை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை !

Posted by - December 14, 2022
பாடசாலை அப்பியாசக் கொப்பிகள்  மற்றும் பாடசாலை உபகரணங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக…
Read More

அரிசி இறக்குமதிக்கு தடைவிதித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு!

Posted by - December 14, 2022
பாஸ்மதி  (Basmathi)  அரிசி தவிர்ந்த ஏனைய அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள்…
Read More

கோட்டாவின் பிரதிநிதிக்கு எதிரான வழக்கில் யஸ்மின் சூகா வெற்றி

Posted by - December 14, 2022
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூகா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவுக்குச் சார்புடையவர் என குற்றஞ்சாட்டிய கோட்டாபய…
Read More

மாலைத்தீவுக்கு அழைத்துச் செல்வதாக மோசடி

Posted by - December 14, 2022
தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரை  மாலைத்தீவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, அவர்களிடம் நிதி மோசடி செய்த நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி…
Read More

80 வீதமான பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்

Posted by - December 14, 2022
மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்ப்பதற்கு முன்னர் அவர்களுக்கு ஒழுக்கம் தொடர்பில் இராணுவ முகாம் ஊடாக பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
Read More

சர்வதேச நாணயநிதியம் இலங்கை குறித்து கவனம் செலுத்தாது

Posted by - December 14, 2022
இலங்கைக்கான 2.9 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை  இந்த வருட இறுதிக்குள் அனுமதி வழங்காது என…
Read More